tag:blogger.com,1999:blog-2299546969080643406.post5127070536150740921..comments2023-05-18T05:13:07.234-07:00Comments on இசையரசி: 05.ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வெச்சேன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2299546969080643406.post-61261928790384167862007-07-16T01:36:00.000-07:002007-07-16T01:36:00.000-07:00அருமையான பாட்டு, இந்தப் பாட்டைக் கொஞ்சம் ஜில்பா பண...அருமையான பாட்டு, இந்தப் பாட்டைக் கொஞ்சம் ஜில்பா பண்ணி தேவா சார் " ஆடியிலே தேதி வச்சு சேதி சொன்ன மன்னவரு தான் " என்ற பாடலை சித்ரா பாட என் ஆசை மச்சான் படத்துக்காகப் போட்டிருப்பார்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-52709462996367257002007-07-12T16:27:00.000-07:002007-07-12T16:27:00.000-07:00ராகவன் சொன்னது போல சுசீலா நாட்டுப்புற பாடவில்லை என...ராகவன் சொன்னது போல சுசீலா நாட்டுப்புற பாடவில்லை என்று சொல்வது தவறான ஒன்று<BR/><BR/>ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்<BR/><BR/>1. குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே<BR/>2. சித்தாட கட்டிக்கிட்டு<BR/>3. தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (இதில் இனிக்க இனிக்க நெனச்சு என்ற வரியை பாடி அவர் இழுக்கும் அந்த சங்கதி அடேயப்பா ஒரு கிரமாத்து பெண் எப்படி இழுத்து சொல்வாளோ அதே போல் செய்திருப்பார்)<BR/>4.மல்லுவேட்டி மடிச்சு கட்டும் மச்சான் ஒரு மயிலக்காளே<BR/>5.ஆத்துலே மீன் பிடிச்சு ஆண்டவனே உன்ன நம்பி<BR/><BR/>இது சில துளிகள் தான் இப்படி எல்லா வகையான பாடல்களையும் பாடிய <BR/>பெருமை சுசீலா அவர்களையே சேரும்rajeshhttps://www.blogger.com/profile/17759505424863934963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-31914742375103250912007-06-20T14:50:00.000-07:002007-06-20T14:50:00.000-07:00@ஜிராஎன் எண்ணம் தவறெனெ உணர்ந்து கொண்டேன் என்று அதா...@ஜிரா<BR/>என் எண்ணம் தவறெனெ உணர்ந்து கொண்டேன் என்று அதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே ஜிரா!!<BR/>அதற்கான நீருபனமாகத்தான் இந்த பாட்டை பதிவிட்டிருக்கிறேன்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-62277107486382551502007-06-20T14:47:00.000-07:002007-06-20T14:47:00.000-07:00சிவிஆர். உன்னுடைய கருத்து தவறு என்பதற்கு 50களிலிரு...சிவிஆர். உன்னுடைய கருத்து தவறு என்பதற்கு 50களிலிருந்தே எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். இருந்தாலும் இளையராஜா பாட்டு என்பதால் இளையராஜாவிடமிருந்தே தொடங்கலாம்.<BR/><BR/>அன்னக்கிளி படத்துல சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவைன்னு ஒரு பாட்டு. கிராமத்துச் சோகம்.<BR/><BR/>பதினாறு வயதினிலே....ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ...செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா...சேதி என்னக்கா....<BR/><BR/>இப்போதைக்கு இது போதும்... <BR/><BR/>இந்தப் பாட்டும் ரொம்ப நல்ல பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-12073789710023828002007-06-20T05:29:00.000-07:002007-06-20T05:29:00.000-07:00@ஸ்ரீசரண்வாங்க ஸ்ரீசரண்!!உங்களுடைய ஜானகி அம்மா பதி...@ஸ்ரீசரண்<BR/>வாங்க ஸ்ரீசரண்!!<BR/>உங்களுடைய ஜானகி அம்மா பதிவுக்கு போய் பாத்தேன்!!<BR/>மிக நல்ல முயற்சி!<BR/>வாழ்த்துக்கள்!! :-)<BR/><BR/>@வல்லிசிம்ஹன்<BR/>நீங்க சொல்லுறது சரிதான்,ஆனால் எனக்கு அந்த மாதிரி ஒரு தப்பான கண்ணோட்டம் இருந்தது!!! அதை மாற்றிய பாடல்களில் இந்த பாடல் முதன்மையானது!! :-)<BR/>வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-45540586431182237812007-06-19T22:08:00.000-07:002007-06-19T22:08:00.000-07:00சுசீலா நாட்டுப்பாடல்கள் பாடவில்லையா.கிராமச் சூழல...சுசீலா நாட்டுப்பாடல்கள் பாடவில்லையா.<BR/><BR/>கிராமச் சூழலில் நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அதில் ஏதாவது பாடி இருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.<BR/>நாட்டுப்புறத்தை நாட்டுப்புறமாகவெ காட்டும் படங்கள் 80களில் நிறையவந்திருக்கின்றன.<BR/>அப்போது ஜானகி அம்மா பாடல்கள்தான் அதிகம்.<BR/><BR/>இந்தப் பாடல் உணர்ச்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வார்த்தைகளில் வருவது மாதிரி இருக்கும்.நன்றி சி.வி.ஆர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-34397834559707115922007-06-19T19:31:00.000-07:002007-06-19T19:31:00.000-07:00ராகவன், நல்ல பாடல்.. இரண்டாவது சரணத்தில் வரும்...ராகவன்,<BR/> நல்ல பாடல்..<BR/> இரண்டாவது சரணத்தில் வரும் இந்த வரி எனக்கு பிடித்த ஒன்று<BR/><BR/> "ஏஞ்சாமி நா காத்திருக்கேன்"<BR/><BR/> "ஏஞ்சாமி" ன்னு உச்சரிப்பு அழகா இருக்கும். இதற்காகவே இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்<BR/><BR/>ஜானகியின் பாடல்களைப் பற்றிய என் முதல் பதிவு<BR/>http://thaalaattumpoongaatru.blogspot.com/2007/06/blog-post.html<BR/><BR/>நன்றிஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.com